காட்பாடி விஐடி பல்கலைக்கழகம் அண்ணா அரங்கத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 26 August 2024

காட்பாடி விஐடி பல்கலைக்கழகம் அண்ணா அரங்கத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

காட்பாடி ஆக 26

 வேலூர் மாவட்டம் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் அண்ணா அரங்கத்தில் தமிழ்யக்கம் மற்றும் விஐடி பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. 

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா தமிழ்யக்கம் VIT  பல்கலைக்கழகம் வேந்தர் டாக்டர் கோ.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது 

இதில் கழக பொதுச் செயலாளர்  நீர்ப்பாசனம் துறை அமைச்சர்  துரைமுருகன் கவியரசு வைரமுத்து  இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்  துணி நூல் துறை அமைச்சர். ஆர்காந்தி கழக துணை பொதுச் செயலாளர் கனிமொழி MP முரசொலி செல்வம் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த MP  மாநகர செயலாளர் ப.கார்த்திகேயன் துணை வேந்தர்கள் சங்கர் விஸ்வநாதன்
G.V.செல்வம் சேகர் விஸ்வநாதன் 
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் வேலூர் மாநகராட்சி துணை மேயர் M.சுனில்குமார்  பகுதி செயலாளர் வன்னியராஜா 12 வது வார்டு மாமன்ற உறுப்பினர் டீட்டா சரவணன்  கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad