விழுப்புரம் மாவட்டம் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பதவி வகுத்த டி எஸ் பி குடியாத்தம் பணியிட மாற்றம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 20 August 2024

விழுப்புரம் மாவட்டம் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பதவி வகுத்த டி எஸ் பி குடியாத்தம் பணியிட மாற்றம்

குடியாத்தம் ஆகஸ்ட் 20

வேலூர் மாவட்டம் குடியாத்தம் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் அரியலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டி எஸ் பி ஆக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்
அதேபோல் விழுப்புரம் மாவட்டம் பெண்கள் வன்கொடுமை  தடுப்பு
டிஎஸ்பியாக இருந்த ராமச்சந்திரன் குடியாத்தம் டிஎஸ்பி யாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டா்
இதையடுத்து குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்டார்
அவருக்கு இன்ஸ்பெக்டர்கள் சப் இன்ஸ்பெக்டர் சிறப்புப் சப் இன்ஸ்பெக்டர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்கள்


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad