மாற்று கட்சியிலிருந்து மாவட்ட கழக செயலாளர் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 19 August 2024

மாற்று கட்சியிலிருந்து மாவட்ட கழக செயலாளர் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.

வேலூர் ஆக19

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி கிழக்கு பகுதியில் பிஜேபி மாவட்ட செயற்குழு உறுப்பினர் K.ஜெய் (ஏ) ஜெய கணேஷ் 
அவர்கள் மற்றும் 10 பேர் அக்கட்சியில் இருந்து விலகி வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் SRK.அப்பு அவர்கள் தலைமையில்
மாவட்ட கழக இணைச் செயலாளர் சுகன்யா A.A.தாஸ் , சத்துவாச்சாரி கிழக்கு  பகுதி கழகச் செயலாளர் APL.சுந்தரம் , சத்துவாச்சாரி வடக்கு பகுதி கழக செயலாளர் M.A.ஜெய்சங்கர் அவர்கள் முன்னிலையில் 
 20வது வட்டக் கழக செயலாளர் S.C.சண்முகம் அவர்கள் ஏற்பாட்டில் அதிமுக கழகத்தில் இணைந்தனர் 

நிகழ்ச்சியில்  மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் S.P.ராகேஷ் , மாவட்ட இலக்கிய அணி செயலாளர் M.A.ராஜா , மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் E.ரஞ்சித் குமார் , பகுதி கழக நிர்வாகிகள் G. ஜானகிராமன் , N.பன்னீர் , மாவட்ட அம்மா பேரவை தலைவர் A.அரிவராசன் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் ரவீன் குமார் , மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் K.கோபால் ,  வட்டக் கழக செயலாளர் L.V.சேகர் , கிருஷ்ணமூர்த்தி , துரைராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad