தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலராக பதவியேற்பு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு.
வேலூர் ஆக29
வேலூர் மாவட்டம் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலராக எம் சங்கர் பதவியேற்பு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
வேலூர் மாவட்டத்தின் தனியார் பள்ளிகள் மாவட்டக்கல்வி அலுவலராக எம்.சங்கர் பதவியேற்பு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் பாராட்டு வேலூர் மாவட்டத்தின் தனியார் பள்ளிகளின் மாவட்டக்கல்வி அலுவலராக கடலூர் மாவட்டத்தின் மாவட்டக்கல்வி அலுவலராக இருந்த எம்.சங்கர் பணி மாறுதல் பெற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவரை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரயர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன்,
தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் அ.சேகர், இந்திய ஆயுள் காப்பீட்டு கழக ஓய்வு பெற்ற அலுவலர் அசோக்குமார் அலுவலகத்தின் கண்காணிப்பாளர் செந்தில் உள்ளிட்ட பலர் சால்வை அணிவித்து பாராட்டினர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment