காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 19 August 2024

காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள்

வேலூர் ஆக19

வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று (19.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் நடைபெற்றது. 

மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

 இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  த.மாலதி, மகளிர் திட்ட இயக்குநர்  உ. நாகராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்  சீதா, மாவட்ட வழங்கல் அலுவலர்  சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad