குடியாத்தம் செப் 10
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்து முன்னணி சார்பாக 11 ம் ஆண்டு விநாயகர் விஜா்சன ஊர்வலம் இன்று மாலை நடைபெற்றது
கோபாலபுரம் ஊர் நாட்டாமை ஆர் ஜி எஸ் சம்பத் தலைமை தாங்கினார்
மாவட்ட செயலாளர் டி கே தரணி வரவேற்புரை ஆற்றினார்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்
பி யுவசங்கா். எம் ஆறுமுகம். எஸ் அனிஷ் ஒன்றிய தலைவர்கள் ஆர் ராஜேஷ். எஸ் ஆர் ராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மாநில பொதுச் செயலாளர் நா முருகானந்தம் சிறப்புரையாற்றினார்
வி எம் மஞ்சுநாத் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சாய் ஆனந்தன் ஆர்வி ஹரிகிருஷ்ணன் மற்றும் இந்த முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் சுமார் 20க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று நெல்லூர் பேட்டை ஏரி கரையில் கரைக்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment