வேலூர் மாவட்டம் குடியாத்தம்
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் பங்கேற்பு
குடியாத்தம் செப்.12-
வேலூர் குடியாத்தம்
நடுப்பேட்டை அரசு பெண்கள்மேல்நிலைப் பள்ளி நடுப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் நான்முதல்வர் உயர்வுக்கு படித்திட்டத்தினை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி சுப்புலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் இதில் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி வட்டாட்சியர் சித்ராதேவி நகராட்சி ஆணையர் மங்கையர்கரசர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அமர்நாத் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment