மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு இரங்கல்
இரங்கல் கூட்டம்
குடியாத்தம் செப்.13-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் அகில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு மறைவுக்கு இரங்கல் கூட்டம் நகர செயலாளர் தோழர் காத்தவராயன் நகர செயலாளர் சிலம்பரசன் தாலுகா செயலாளர் சி சரவணன் பேரணாம்பட்டு குடியாத்தம் தெற்கு செயலாளர் தலைமையில் நடைபெற்றது
பி குணசேகரன் வி குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கே சாமிநாதன் இரங்கல் உரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர் ஜே கே என் பழனி நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி மாவட்ட பிரதி எஸ் எம் சுந்தரேசன் நகர மன்ற உறுப்பினர் கே விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு இரங்கல் உரை ஆற்றினார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment