குடியாத்தம் செப்.5-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு கிராம ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட சிறப்பு கூட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
மாவட்டத் தலைவர் டி ஆதிமூலம் தலைமை தாங்கினார்
மாவட்ட இணை செயலாளர் ஆசைத்தம்பி வரவேற்புரை ஆற்றினார்
சிறப்புரை மாநிலத் தலைவர் திருமலைவாசன் மாநில பொது செயலாளர் எஸ் ரவி மாநில பொருளாளர் ராஜேஷ் கண்ணன்
மாநிலத் துணைத் தலைவர் ஆர் ரவி
மாநில அமைப்பு செயலாளர் கே பெருமாள் மாநிலத் துணைத் ஆர் ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்
கீழ்க்கண்ட கோரிக்கைகள்
கருணை அடிப்படையில் பணி நியமனச் செய்யக் கோருதல்
சிறப்பு காலம் வரை ஊதியத்திலிருந்து D பிரிவில் சேர்த்தல் பத்தாண்டு பணி நிறைந்தவர்களை பதவி உயர்வு செய்வதை 6 ஆண்டுகளாக குறைக்க கோருதல் பழைய ஓய்வு திட்டத்தை வலியுறு த்து கோருதல் உள்ளிட்ட 14 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது
இறுதியில் மணிகண்டன் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment