குடியாத்தம் செப் 1
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே
ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி
குடியாத்தம் வட்டம் வேப்பூர் கிராமத்தில் இன்று (01-09-2024) காலை சுமார் 10.10 மணியளவில் குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா சென்று கொண்டிருந்த ஆட்டோ(TN-23 BQ- 4290) எதிர்பாராத விதமாக வேப்பூர் கிராமம் எல்லையில் பள்ளத்தில் கீழே விழுந்தது விபத்துக்கானதில் குடியாத்தம் நகரம் தரணம் பேட்டை சுபே தார் நகரை சேர்ந்த சாயத்தா (வயது -34) க/பெ அக்பர் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். தற்போது மேற்படி நபரின் உடலானது குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேற்படி ஆட்டோ ஓட்டி வந்த நபர் காயங்களுடன் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் .
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment