வருவாய் கோட்டாட்சியர் தீப்பற்றி தொழிற்சாலையில் திடீர் ஆய்வு! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 7 September 2024

வருவாய் கோட்டாட்சியர் தீப்பற்றி தொழிற்சாலையில் திடீர் ஆய்வு!

தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் ஆய்வு

குடியாத்தம் செப்.7-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பெரும்பாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அப்சரா தீப்பெட்டி மேட்ச்  ஒா்க்ஸ் இன்று காலை வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்

அங்கு வேலை செய்யும் பணியாளர்களிடம் தீப்பெட்டி தயாரிப்பு பற்றியும் பொட்டாசியம் சல்பர் ஆகியவற்றை எங்கிருந்து பெறப்படுகிறது எனவும் விசாரணை மேற்கொண்டார்
இந்நிகழ்வின் போது
துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு வட்டாட்சியர் சித்ராதேவி காவல் ஆய்வாளர் சாந்தி தீயணைப்பு மீட்பு பணி அலுவலர் மகேஷ்  வருவாய் ஆய்வாளர் பலராமன் பாஸ்கர் கிராம நிர்வாக அலுவலர் சபரிமலை கிராம உதவியாளர் பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad