பேரணாம்பட்டு செப்.7-
பேரணாம்பட்டு அருகே 9ம் வகுப்பு பயிலும் சொந்த மகளை கர்ப்பமாக்கிய படுபாதக தந்தை போக்ஸோவில் கைது
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த அனீஸ் அகமது (வயது 40) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வருகிறார் இவருக்கு 2 பெண்கள் மற்றும் 1 மகன் உள்ளார் தனது இரண்டாவது மகள் 9ம் வகுப்பு படித்து வருகிறார் தனது வீட்டிலேயே வைத்து பலமுறை உடலுறவு கொண்டுள்ளார் இதனால் அந்த மாணவி 4மாத கர்ப்பிணியாக உள்ளது என்பது தெரிய வந்தது இதனை அடுத்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட படுபாதகத் தந்தை அனிஸ்அகமதை போக்ஸோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment