பயிற்சி செவிலிரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு மருத்துவர் எஸ் பாபு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
குடியாத்தம் செப். 4-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று மாலை பயிற்சி செவிலியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு மருத்துவர் எஸ் பாபு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு
பீடி சங்க தலைவா் C I TU ஆர் மகாதேவன்
DYFI மாவட்ட பொருளாளர் எஸ் கோடீஸ்வரன்
மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ் குமாரி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்
முன்னிலை தோழர்கள் ஏ அஞ்சலி எஸ் வேண்டா பி வசந்தி எஸ் செம்மலர் கே ஷாலினி பி ஜெயக்குமார் ஆர் பாபு கே ருத்ரவேல் சி என் ராம்குமார் கே சேகர் எஸ் வெங்கடேசன் எம் கோபி ஆர் குமார் இந்திய மாணவர் சங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கண்டன உரை மாதர் சங்க மாநில துணைத்தலைவர் மாவட்டத் துணைத் தலைவர் சி சரவணன் பி திலீபன் சிலம்பரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment