தபால்காரர் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டித்து அஞ்சல் துறை ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 18 September 2024

தபால்காரர் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டித்து அஞ்சல் துறை ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தபால்காரர் தற்கொலைக்கு காரணமானவர்களை கண்டித்து அஞ்சல் துறை ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் செப்.18-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில் மதுரை திருப்பரங்குன்றம் தபால்காரர்  எம் சுமதி அவர்களின் தற்கொலைக்கு காரணமான k தீபராஜன்  I P  அவர்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு தோழர் ரவி தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சியில் அஞ்சல் துறை செயல் சிவகுமார் மற்றும் அன்பழகன் டாக்டர் ரகு எழில்மாறன் ஓய்வூதிய சேர்ந்த தலைவர் சுப்பிரமணி ஆற்றினார் போராட்ட விளக்க உரை நிகழ்த்தினார்
அனைத்து P 3 P 4 G D S & ஓய்வு பெற்றவர்கள் சங்கம் தோழர்களும் கண்டன ஆர்ப்பாட்டில் கலந்து கொண்டனர் இறுதியில் தினேஷ் நன்றியுரை ஆற்றினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad