மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 6 September 2024

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம்!

மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆலோசனை கூட்டம்

குடியாத்தம் செப்.6-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சி மன்ற  , தலைவர்கள் ஒன்றிய குழு உறுப்பினரகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா சுப்புலெட்சுமி தலைமையில் இன்று குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் குடியாத்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன்
குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என் இ சத்யானந்தம் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செந்தில்குமரன் ஊராட்சி உதவி இயக்குனர் செல்வி  உமா
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad