கிராமப்புறங்களில் சிஎம்சி மருத்துவக் கல்லூரி செவிலியர் நாட்டு நலப்பணி திட்டம் முகாம் துவக்கம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 28 October 2024

கிராமப்புறங்களில் சிஎம்சி மருத்துவக் கல்லூரி செவிலியர் நாட்டு நலப்பணி திட்டம் முகாம் துவக்கம்!

கிராமப்புறங்களில் சிஎம்சி மருத்துவக் கல்லூரி செவிலியர் நாட்டு நலப்பணி திட்டம் முகாம் துவக்கம்!

அணைக்கட்டு, அக்28- 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வேலூர் ஒன்றியம் புதூர் ஊராட்சி கிராமத்தில் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி  செவிலியர் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

துவக்க விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ‌பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றி மருத்துவ முகாம் தொடங்கி வைத்தார் இதில் சி.எம்.சி மருத்துவ கல்லூரி செவிலியர் கல்லூரி துணை முதல்வர் ஷீபா ராணி நெல்சன் அவர்கள் 
வேலூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அமுதா ஞானசேகரன் துணை தலைவர் மகேஷ்வரி காசி மாவட்ட கவுன்சிலர் தாபாபு புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சிவகுமார் மற்றும் மருத்துவ கல்லூரி செவிலியர்கள் கழக நிர்வாகிகள் கழக தோழர்கள் உடன் இருந்தனர்


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad